செவ்வாய், 13 மார்ச், 2018

சித்தர்கள் யார்?

சித்தர்கள் யார்?
இந்த கேள்விக்கு விடை காணத்தான் எத்தனை ஆன்மாக்கள் எங்குகின்றன. சித்தம் தெளிந்தவரே சித்தர். காயத்தை கற்பமாக மாற்றியவரே சித்தர். பேரானந்தத்தை அடைந்தவரே சித்தர் பெருமக்கள். இப்படி அடுக்கி கொண்டே போகலாம், விளக்கம் ஆயிரம் உள்ளன அவர்களை பற்றி, சொல்லில் அடங்கா சிறப்பை பெற்றோர் நம் சித்தர்கள். அவர்களின் வாழ்க்கை எளிமையிலும் எளிமையானது. எமக்கு தெரிந்த எம் சிற்றறிவுக்கு எட்டியதையே பதிகிறேன் பதியவும் இருக்கிறேன். இணைந்திருங்கள் சித்தர் பயணத்தில் உங்கள் தோழன்.